Browsing Tag

ஆதிரன்

எல்ஃபின் மோசடி : போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

“ இந்த மோசடியில் பாதிக்கப்பட்டதாக 8441 பேர்கள் புகார் கொடுத்துள்ள நிலையில், அவற்றுள் 3942 பேர் மட்டுமே திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு நிலையத்தில் ஆஜராகி  வாக்குமூலம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை

வழக்குக்காக தினமும் 60 கி.மீ. அலைய முடியுமா ? போராட்ட களத்தில் வழக்கறிஞர்கள் !

திருச்சி இலால்குடி நீதிமன்ற வழக்கறிஞர்களும் 14 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நீதிமன்ற கட்டிடத்தை மாற்றக்கோரி போராடினார்கள்.

உச்சக்கட்ட குமுறலில் சிறைக்காவலர்கள் !

நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில், மனைவி ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கம் தாங்கள் ஒரு பக்கம் என்பதாக தமிழகம் முழுவதும் சிறைக்காவலர்கள் ஆளுக்கொரு திசையாக தூக்கியடிக்கப்பட்டார்கள்.

குண்டாஸ் 100 : சபாஷ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் !

சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதுதான் போலீசாரின் பிரதான பணி என்ற போதிலும்; நடைபெற்ற குற்றங்களின் மீதான நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாதிருக்க அவர்கள் மேற்கொள்ளும் தடுப்பு....

இந்தாளு ஏமாத்து பேர்வழி ! புத்தக வெளியீட்டு விழாவில் பூகம்பம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 05

ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த விழாவில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேடை ஏறினாள் அந்த இசுலாமிய பெண்மணி

மூன்றெழுத்து நடிகை மீது கொண்ட மோகம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 04

ஆரம்ப காலத்துல, தன்னுடைய மோசடி திட்டங்களை கடை விரிப்பதற்காக, ஒரு கவர்ச்சிக்காகத்தான், தன் மீது மற்றவர்களின் பார்வை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு விழாக்களை நடத்தினாரு.

‘டுபாக்கூர்’ – ‘டாக்டர்’ ஆன கதை ! – மோசடி மன்னர்கள் – பாகம் 03

தன்னோட பெயருக்கு பின்னால் இருக்கும் பி.ஏ. என்கிற பட்டம் போதலை. பெயருக்கு முன்னால், விளிக்கும் எட்டாம் வள்ளல், வாழும் அன்னை தெரசா போன்ற அடைமொழிகளும் சலித்துவிட்டது.

ஜோசியக்காரன் – வசியக்காரனாக மாறிய கதை ! மோசடி மன்னர்கள் – பாகம் 02

ஆடம்பர வாழ்க்கையின் மீதான மோகம் ரவிச்சந்திரனை ஆட்கொள்கிறது. குறுகிய காலத்திலேயே, எப்படி உயர்வது என்பதை நோக்கி செல்கிறது அவரது சிந்தனை

யார் இந்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் ? மோசடி மன்னர்கள் – பாகம் 01

முதியோர் கல்வி இயக்கமாக தமிழகத்தில் அறிமுகமான, “அறிவொளி” இயக்கத்தில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, கிராமங்கள் தோறும் பாடங்களை எடுத்திருக்கிறார்.

மாவட்டத்திலேயே முதல் முறையாக … சைபர் கிரைம் குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ் ! 

சைபர்கிரைம் குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்படுவது, திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர் போலீசு வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.