இசக்கி கார்வண்ணன் மூலம் சீமானின் நடபு கிடைத்தது குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசிய டைரக்டர் தி.கிட்டு, பெண் குலதெய்வங்களை மையப்படுத்தி இந்த ‘ஆட்டி’யை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
பாத்திமாவாக மாறினாலும் தனது இளம்பருவத் தோழன் தமிழ்ச்செல்வனை மறக்காமல் இருக்கிறார் தமிழ்ச்செல்வி. இவர்களின் காதலுக்கு யோக்கோபுரமே எதிர்ப்பு காட்டுகிறது.