Browsing Tag

இந்திரஜித்

சரவணன் IPS ! க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனில் கைதேர்ந்த இந்த  அதிகாரி !

சரவணனை போல் சாதுரியமும், பின் விளைவுகளை கண்டு பயந்து நடுங்காத நெஞ்சுரத்தையும் எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது.

இன்னும் மக்கள் இதயங்களில் பெரியய்யா  IPS !

தென் சென்னையும் , வடசென்னையும் பெரியையாவின் வேட்டைக்கு பயந்து பிரபல தாதாக்களும் ரவுடிகளும் தலைமறைவானார்கள். பூக்கடை துணை கமிஷ்னராக இருந்தபோது நடைபெற்ற ஒரு ஆதாய கொலையில் , 

விஜயகுமாரி IPS ! போலீசிலிருந்து பிரியா விடை !

கோபப்பட மாட்டார்  ! மிகவும்  பொறுமைசாலி  , ஆனால் பொறுமை இழந்தால் பூகம்பம் தான்!  வேட்டைக்கு கிளம்பி விட்டால் வெறும் கையோடு வீடு திரும்ப மாட்டார் இந்த விஜயசாந்தி !

ஒரு பெண் ரைட்டரின் பெருமையான பக்கங்கள் !

அப்படிப்பட்ட சென்சிடிவான இந்த ரைட்டர் பதவியில் சென்னை மெட்ரோவில் உள்ள காவல் நிலையங்களிலேயே முதல் முதலாக நியமிக்கப்பட்ட "பெண் ரைட்டர் "என்ற பெருமையைக் கொண்டது (2014) சாஸ்திரி நகர் காவல் நிலையம்.