Browsing Tag

உதயநிதி ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகள் ! கள ஆய்வில் அமைச்சா்!

விரைவில்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கவுள்ள. அவரின் துறையின் கீழ்  அமைந்துள்ள  சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

தமிழக அரசியல் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி… தலைவலியில் உதயநிதி..!

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கனிமொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது தமிழக அரசியலுக்குள் விரைவில் கனிமொழி வருவார் என்பதையே உணர்த்துகிறது.

பழைய பென்சன் திட்டம் வரவேற்பு! நன்றி தொிவிக்கும் தொழிற்சங்கங்கள்!

தற்போது தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் TAPS scheme இல் பென்சன்  மார்க்கெட் linked ஆக இல்லாமல் ஒரு assured பென்சனை‌ பற்றி பேசியிருக்கிறது.

ஒரு பேச்சுக்கு அழைத்தார்கள்!.. பேச்சு வார்த்தைக்காக அழைக்கவில்லை! – ஐபெட்டோ அண்ணாமலை

தேர்தல் ஆணையம் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட இருக்கிறார்கள். கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்!.. என்று  பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு  தெரிவித்துள்ளார்கள்

விஜய் அரசியல் கோடாரி … உவைசி, மாயாவதி போல பிஸ்கட் வளர்ப்பு !

சினிமாவில் விஜய் மூத்தவர். அரசியலில் உதயநிதி மூத்தவர். வயதில் விஜய் மூத்தவர். இருவரின் அரசியலை பார்க்கும் போது உதயநிதிக்கு ஒரு கட்டுகோப்பான இயக்கம் கிடைத்திருக்கிறது.

ஈழமகள் சாரா ஏன் நெகிழ்ந்தார்?

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், ‘ஆரி’ எனப்படும் தையல் கலையினைப் பயிலும் வாய்ப்பைப் பெற்ற அந்த ஈழமகள், மணமகள்கள் அணியும் உடைகளில் ஆரி கலையைப் பயன்படுத்துவதை வெற்றிகரமாக

முத்திரை பதித்த முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !

கல்வி என்பது சமூக மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கம் என்பதை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நிறுவியிருப்பதோடு, தமிழ்நாட்டின் மாண்பை மெருகேற்றியிருக்கிறார்.

இளையராஜா மனசுக்குள் நுழைந்த சாத்தான் தற்போது மாரி செல்வராஜின் மனசுக்குள்…..

மாரி செல்வராஜின் முந்தைய படங்களை கொண்டாடிய நான் அவரது 'பைசன்' குறித்த விமர்சனங்களை முன் வைத்தேன். அதற்காக நான் சந்தித்தவைகள் தனி ரகம்.

இது வெறும் பாலம் அல்ல, அப்பா – மகனின் அரசியல் வரலாறு !

அப்பன் செய்யற செயல் மேல் பிள்ளைகளுக்கு விருப்பமிருந்தால் மட்டுமே அவர்கள், 'தந்தை வழி எவ்வழி எம் வழி அவ்வழி!' என்று நடப்பர்.

விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார் … உதயநிதியை கலாய்த்த டாக்டர் சரவணன் !

இந்தியாவிலேயே விளையாட்டு துறைக்கு அதிக அளவில் திட்டங்களை செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆசியாவில் மிகப்பெரிய நேரு உள் விளையாட்டு அரங்கை உருவாக்கியது புரட்சித்தலைவி அம்மா.