Browsing Tag

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு

பொறிவைப்பு நடவடிக்கையில் சிக்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை !

குண்டூர் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் அகமது சுலைமான், புகார்தாரர் சதீஸ்குமாரின் சகோதரியின் பெயரில் உள்ள வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை கொடுப்பதற்கு ரூ.2,000/- லஞ்சமாக கேட்டு

சான்று வழங்க கையூட்டு! வட்டார கல்வி அலுவலர் கைது!

திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் (திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது

பட்டா பெயர் மாற்ற லஞ்ச வழக்கு! வசமாக சிக்கிய வி.ஏ.ஓ!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.700/- லஞ்சம் கேட்டுப்பெற்ற வழக்கில் ந.செல்வராஜ், வயது 71/25, த/பெ நமச்சிவாயம், முன்னர் கிராம நிர்வாக அலுவலர் கைது

இலஞ்ச வாங்கிய புகாரில் வி.ஏ.ஓ. அதிரடி கைது !

புகார்தாரர் இந்திராகாந்தியிடமிருந்து பெற்ற லஞ்சப்பணம் ரூ.2000/-த்தை பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் மோகனபூபதி வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

குழந்தை திருமணம் … கர்ப்பமான சிறுமி … இலஞ்சம் கேட்டு கைதான பெண் இன்ஸ்பெக்டர்  !

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தும்பலஹள்ளியைச்  சேர்ந்த  16 வயது சிறுமியை  பாலக்கோட்டைச் சேர்ந்த மணி என்பவர் காதலித்து, கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று பெற்றோர் சம்மதத்துடன்  திருமணம்  செய்து கொண்டுள்ளார்.

கட்டிய வீட்டிற்கு வரி ! லஞ்சம் கேட்ட வருவாய் உதவியாளர் ! 3 ஆண்டுகள் சிறை !

புகார்தாரர் முத்துராமலிங்கம் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.6,500/-த்தை கேட்டு பெற்ற போது எதிரி சுபேர் அலி முகமது, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

வெறும் 2000 இலஞ்சத்துக்கு ஆசைப்பட்டு … காலம் போன கடைசியில் கம்பி எண்ணப்போகும் ரிட்டயர்டு கிளார்க் !

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான மூன்று மாத ஊதியம், அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 71/2 மாதங்களுக்கான ஊதியத்தொகை மற்றும் அவர் படித்த எம்.ஏ. படிப்பிற்கான ஊக்கத்தொகை

இரண்டு சர்வேயர் அடுத்தடுத்து ஒரே நாளில் லஞ்சம் வாங்கும் போது கைது !

திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025 ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்,

தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

ஊழல் வழக்கில் முன்னாள் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

21,000 லஞ்சப்புகார்கள்… 2 -க்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர்… லஞ்ச ஒழிப்புத்துறையையே ஒழித்துகட்டிய…

21,000 லஞ்சப் புகார்கள் 2 -க்கு மட்டுமே எஃப்.ஐ. ஆர் ! அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்! அங்குசம் Exclusive!  21,660 லஞ்சப்புகார்கள்; 2 புகார்களுக்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு... 56 நீதிமன்ற வழக்குகள் தள்ளுபடி; 6 வழக்குகளுக்கு மட்டுமே மேல்முறையீடு…