Browsing Tag

எம்.சசிகுமார்

அங்குசம் பார்வையில் ‘மை லார்ட் ‘

“அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை” என்ற வள்ளலாரின் தத்துவம் தான் இந்த ’மைலார்ட்’ -ன் மிக முக்கிய மேட்டர். இதை முன்னிலைப்படுத்தி இரக்கமும் ஈகை குணமும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இயல்பிலேயே இருக்கும் குணம், அதிலும் மனிதம் மட்டுமே

அங்குசம் பார்வையில் ’டூரிஸ்ட் ஃபேமிலி’   

”ஊர்கூடி தேர் இழுப்போம்” என்று சொல்வார்கள். அதைப் போல ”மனித உறவுகள் கூடி அன்பை விதைப்போம்” என்பதைச் சொன்ன இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’