தலித் கிறிஸ்துவ மக்கள் 120 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 10 சென்ட் கல்லறையில் தான் 500-க்கும் மேற்பட்ட பிணங்களை புதைத்து வருகிறோம் என்று அதிர்ச்சியான தகவலை கூறினார்கள்.
கல்லறை சாதி கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும், தலித் கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும் உள்ளது. அதாவது இக்கிராமத்தில் சாதி கிறிஸ்துவர்கள் 60 விழுக்காடும், தலித் கிறிஸ்துவர்கள் 40 விழுக்காடும் உள்ளனர்.
ஆறு வயது சிறுவன் மீது மூத்திரத்தை ஊற்றிய ஒன்பது வயது சிறுவன் மீது வன்கொடுமை வழக்கு! – அதிர்ச்சி ரிப்போர்ட் !
ஆறு வயது சிறுவன் மீது, மூத்திரத்தை ஊற்றிய ஒன்பது வயதுச் சிறுவன். ”அப்படித்தான் ஊற்றுவான்” என ஆதரித்து நிற்கும் பெற்றோர்.…