Browsing Tag

கட்டணமில்லா பேருந்து

அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் !

திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே தொடரும் சிக்கலாகவே இருப்பதாக குறிப்பிடுகிறார்கள், பயணிகள்.

மகளிர் குழுவினர் தயாரிப்புகளை கொண்டு செல்ல கட்டணமில்லா பேருந்து அறிவிப்பு !

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கிமீ வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச்செல்ல அரசு அனுமதி