கண்ணதாசன் பாடல் சிறப்பு குறித்து கவிதை!
காவியத்தை எழுதி மனதின் துயரங்களையும் மனிதனின் வேதனைகளையும் மண்ணில் இருக்கும் கண்ணீரின் சிறப்பையும் கவியாய் வடித்து நம்முள் வாழும் கண்ணதாசன் அழகிய தமிழில் அன்பின் இலக்கணத்தை ஆழமான வார்த்தையில் அன்பின் இலக்கணத்தை அன்பை மட்டுமே உணவாகத் தந்து…
