1952 சட்டமன்றத் தோ்தலில் இராஜாஜி எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் அப்போது இருந்த மேல் சபையில் உறுப்பினராக இருந்தார். அதன் மூலம் அவா் முதல் அமைச்சா் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தேர்தல் ஆணையம் நடத்தும் SIR நீவீர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்னும் செயல் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் அரசியலமைப்புக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.
கம்யூனல் ஜி.ஒ. 1921இலேயே பிறப்பிக்கப்பட்ட போதிலும் 1927இல் திரு சுப்பராயன் ஆட்சிக்காலத்தில்தான் அமுலுக்கு வந்தது.6 ஆண்டுகள் அதனைத் தாமதப் படுத்திய கூட்டத்தின் சதியைக் குறித்து ஏராளமான விவரங்களும், கட்டுரைகளும் வெளிவந்து விட்டன.