Browsing Tag

கரூர் செய்திகள்

வறண்டு கிடக்கும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி !

ஒரு காலத்தில் பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு அளிக்கவே இந்த ஏரி  உருவாக்கப்பட்டது. ஆனால், நீண்ட காலமாக இந்த ஏரி கரு வேல மரங்கள் மண்டிய நிலையில் வறண்டு கிடக்கிறது.

கரூர் பெருந்துயரம் – ஊடக ஆசிரியர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்!

திமுக, அதிமுக கூட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பமோ அதே முக்கியத்துவம்தான் விஜய் கூட்டத்துக்கும் கொடுப்போம் என்று ஒரு செய்தி சேனல் முடிவெடுக்கும் என்றால், அது வணிகரீதியாக கோடிக்கான ரூபாய் இழப்புக்கு தயாராக இருக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் – கள்ளச்சாராயக்காரர் தடுப்பு – சட்டத்தில் கைது !

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகளை 24.09.2025-ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

கரூர் கொடுந்துயர் ! விஜயை விளாசி தள்ளிய நீதிபதிகள் ! நடந்தது என்ன ?

இந்த வழக்குகளின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், தவெக கட்சி குறித்தும் அதன் தலைவரும் நடிகருமான விஜய் குறித்தும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கச் செய்திருக்கிறது.

பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட செய்ய முடியாத ஒன்று இது !

விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆகின்றன. பெரியாரை, அண்ணலைக் குறித்த எத்தனை வகுப்புகள், கருத்தரங்குகள் அக்கட்சி சார்ந்த இளைஞர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு நடத்தப் பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.

வீட்டில் பாலியல் தொழில் நடத்தி கைதான பாஜக பிரமுகர் ! புதுக்கதை சொல்லும் கரூர் பாஜகவினர் !

கரூர் மாவட்டத்திற்கு, ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு பணிக்கு  வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி,  பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது

குப்பையில் மின்சாரம்! பள்ளி மாணவனுக்கு பாராட்டு!

பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது 1.குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல் 2.தீப்பிடித்தால் தானாக தீயணைக்கும் கருவி 3.தலைக்கவசம் அணிந்தால் மட்டும் இருசக்கர…

ஒரே மாதத்தில் 10 குண்டாஸ் … இனி இப்படித்தான் – கறார் காட்டும் கரூர் எஸ்.பி.!

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறைபடுத்துவது வழக்கமானதுதான்.

காரில் கடத்தப்பட்ட 10 கிலோ குட்கா ! வளைத்துப் பிடித்த கரூர் போலீசார் !

வாகன தணிக்கையின் போது சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட குட்கா பொருட்கள் கரூர் தோகமலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர்.

போலி ரசீது ! கிராவல் மண் கொள்ளை! நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளின் அனுமதி சீட்டுகளை (Permit) போலியாக தயாரித்து கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.