குளம் வாய்க்கால் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் மின்கம்பம் பழுதுபட்டதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அரசு கட்டிடங்களை கண்காணித்து வைத்திருக்க வேண்டும்
தேசிய பாதுகாப்பு படை (NSG), தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை ஆகியோரின் கூட்டு தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது தொடர்பாக.