Browsing Tag

கலைஞர் கருணாநிதி

TNSET-2024 தேர்வில் தமிழ்வழி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமை மீட்பு ! அங்குசம் செய்தி எதிரொலி

தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான மாநிலத் தகுதி தேர்வு ( SET-State Eligibility Test ) கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில்

இடியெனத் தாக்கிய அண்ணனின் மரணம் ! துயரம் என்னை வதைக்கிறது ! – மு.க.ஸ்டாலின் !

நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க'  என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.

தலைவனுக்கெல்லாம்  தலைவர்களின் சிலை தரை மட்டத்தில்..! தலைவர்களின் தொண்டர்கள் தர்ம சங்கடத்தில்…

கலைஞர் கருணாநிதி சிலையை வானுயரத்திற்கு நிறுவி அதன் அருகில் அவரின் தலைவர்கள் சிலைகள் தரை மட்டத்தில் இருப்பதை பொருட்படுத்தாமல் விட்டது  பெரியார் கொள்கை வாதிகளுக்கும்

பெண்கள், தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு எதிராக தமிழ்நாடு உயர்கல்வித் துறை…? – அதிகாரிகள்…

‘SET’ தேர்வில் பெண்கள், திருநங்கைகள், ஆதரவற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மற்ற மாநிலங்கள்…! கலைஞர் தந்த இட  ஒதுக்கீட்டை காப்பாற்றாத  கல்வி அமைச்சர் கோவி.செழியன்…?

நூற்றாண்டின் தலைவராக வாழ்ந்தவருக்கு 102வது பிறந்தநாள்! – ஐபெட்டோ வா.அண்ணாமலை

95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 80 ஆண்டுகள் பொது வாழ்வில் கழித்தார். 70 ஆண்டுகள் எழுத்தாளராக வலம்வந்தார். 60 ஆண்டுகள் திரையுலகத்தில் இருந்தார்.

சீமானை கண்டு அஞ்சுகிறதா, கரூர் காவல்துறை ? கேள்வி எழுப்பும் தமிழ் இராஜேந்திரன்.

தவளை தன் வாயால் கெடும்” என்ற பழமொழியை நினைவுபடுத்துவது போலவே, எதைப்பற்றியும் எள்ளளவும் கவலை கொள்ளாமல் அதிரடியாக கருத்துக்களை..

”பெரியார் + அண்ணா = கலைஞர்” யாவரும்… கேளீர்… – தமிழியல் பொதுமேடை – 5

”பெரியார் + அண்ணா = கலைஞர்” பெரியாரின் துணிவு, அண்ணாவின் ஆற்றல் இணைந்த ஓர் உருவம்தான் கலைஞர் ! என்ற பொருண்மையில்..

சினிமா என்ற ஊடகத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியவர்கள்..

சினிமா என்ற ஊடகத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியவர்கள்.. தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதுபவர்களால், திராவிட இயக்கம் சினிமாவை தன் கொள்கை பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதை எழுதாமல் இருக்க முடியாது. அது வியப்புக்குரிய விஷயம் மட்டுமல்ல…

சமூகத்தை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கைகள் !

கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி  அப்போதைய முதல்வர் கருணாநிதி  அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க ...