Browsing Tag

கல்வி

சாக்பீஸ் தூசிகள் தினம் வெள்ளைப் பொன்னாடை அணிவிக்கும் … ஒரு வாத்தியாரின் வரலாறு !

காலை மாலை என்று தொடர்ந்து டியூஷன் வகுப்புகள் எடுத்தேன். தலை முதல் கால் வரை சாக்பீஸ் தூசிகள் எனக்கு தினம் வெள்ளைப் பொன்னாடை அணிவிக்கும். என் கரும்பலகைக்கு நானே பெயின்ட் அடித்துக்கொள்வேன்.

மாதிரிப்பள்ளி மாணவர்கள் தற்கொலை விவகாரம் :  இனி அப்படி நடக்காது ! அமைச்சரின் விளக்கமும்  அரசின்…

அரசு மன நல மருத்துவர்களுடன் கூடுதலாக மன நல ஆலோசகர்களும் வரவழைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து வகைப் பணியாளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு

அரசு தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ம) , புள்ளம்பாடியில் 2025-2026  ஆம் ஆண்டு    19.06.2025 முதல்  நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கைக்கு 8 மற்றும் 10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்,

பேராசிாியரான திருநங்கை ! மாற்றத்திற்கான விதையூன்றியது லயோலா கல்லூரி !

இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட, கிறிஸ்தவத்தின் பெயரால், இயேசு சபையினரால் 1925 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட லயோலா கல்லூரியின் சாதனை

தமிழ் வாசகர்களுக்காக வீ. பா கணேசன் படைத்திருக்கும் இரவீந்திரநாத் தாகூரின் வாழ்வும் படைப்புலகமும்!

இந்திய மக்களின் வாழ்க்கைப் போரட்டங்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் விவாதித்துள்ள தத்துவ அறிஞர்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு, இரண்டு பகுதிகளிலும் 19ஆம் நூற்றாண்டில்

அன்று ஏகலைவனுக்கு நேர்ந்த கொடுமைதான் இன்று நீட் தேர்வில் நிகழ்த்தப்படுகிறது ! – பு.பா.பிரின்ஸ்…

திராவிடர் இயக்க செயல்வீரர்- பெரியாரிய நெறியாளர் திருவரங்கம் ந.அன்பழகன் நினைவு தொடர் சொற்பொழிவின் தொடக்க விழா, மே-17

அது அந்தக்காலம் ! மாநிலத்திலேயே முதலிடம் – இது எங்கள் காலம் ! அசத்திய அரியலூர் மாவட்டம் !

தனது சொந்தப் பணம் ரூ.5 இலட்சத்தை செலவு செய்து அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வினா-விடை புத்தகத்தை அச்சிட்டு விநியோகித்திருக்கிறார்.

“கரம் கொடுக்க அகரம் இருக்கு! கல்வி ஆயுதம் ஏந்துவீர்!” நடிகர் சூர்யாவின் நன்றிப் பதிவு!

பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து

தேசிய கல்வி கொள்கை 2020 கல்வி பற்றியது அல்ல – அதன் நோக்கமே வேறு !

தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரை, மக்களின் உண்மையான கவலைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தயாராக இல்லை என்பதை நிரூபிக்கிறது.