Browsing Tag

கழிவறை

அம்மா உணவகம் பக்கத்திலேயே டாய்லெட் – இது மாற்றமில்லை துர்நாற்றம் !

மூக்கைப் பிடித்துக் கொண்டு ஏழை மக்கள் உணவை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இப்போது தான் பார்க்கின்றோம்.மக்கள் எங்களை பற்றி என்ன பேசுவார்கள்.

ரெண்டு வருஷமா ஒன்னுமே நடக்கல … போராட்ட அறிவிப்பால் பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் !

ஒரு மாத காலத்திற்குள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வறையின் சாவியை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர்களிடத்தில் ஒப்படைக்கிறோம் என்று உறுதி அளித்து, எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

வீழ்ந்த பொருளாதாரம் திணறும் மக்கள்..! மீண்டெழுமா இலங்கை?

வானத்தில் பறவைப் பார்வையில் பார்த்தால், எங்கும் பச்சை பசேல் எனப் பசுமை நிறைந்த ஒரு சின்ன நிலப்பரப்பு கடலில் மிதந்து கொண்டிருக்கும் அந்தத் தீவுக்கு மரகதத் தீவு என்று பெயர். ஆம். இலங்கைக்குக் கடந்த நூற்றாண்டில் வழங்கப்பட்ட சிறப்பு பெயர்.…