மானுடராய் வாழ்ந்து மறைந்த பேச்சுக்கலைஞன் நந்தலாலா !
மானுடராய் வாழ்ந்து மறைந்த பேச்சுக்கலைஞன் நந்தலாலா !
”காவிரியின் முகமே … கலை இலக்கிய முகமே … எமை விட்டு எங்கே போனாயோ … தந்தை பெரியாரை ஒரு தோளில் … மார்க்சியத்தை மறுதோளில் … நெஞ்சில் செந்தமிழைச் சுமந்து … செங்கொடியாய் வாழ்ந்த எம் தோழரே ….…