திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
அகரம் இன்று ஆலமரமாய்ச் செழித்து அதன் விழுதுகளே மரங்களாகிப் போனாலும், விதை சிவகுமார் போட்டது. எனவே அவருக்கு முன்வரிசை அழைப்பு. விழா துவங்கும் முன்னரே வந்தவர் இறுதிவரை அமர்ந்திருந்து பார்த்தார்.
எளிய மனிதர்கள் - சாதனையாளர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே காலை உணவுத் திட்டத்தைப் பள்ளியில் தொடங்கிய தலைமையாசிரியர் பா.சுமதி - தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு முன்னோடி
திருச்சி, பொன்மலையை அடுத்து அம்பிகாரபுரத்தில் இரயில் நகர் உள்ளது. இங்கு…