அளவுக்கு அதிகமாக நீர் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் பஞ்சாயத்தின் வருவாயைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.
ஒரு மாத காலத்திற்குள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வறையின் சாவியை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர்களிடத்தில் ஒப்படைக்கிறோம் என்று உறுதி அளித்து, எழுதிக் கொடுத்துள்ளார்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 2, 3, 5, 6, 9, 15 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காத நிலையில்,