Browsing Tag

குடுமியான்மலை

‘டுபாக்கூர்’ – ‘டாக்டர்’ ஆன கதை ! – மோசடி மன்னர்கள் – பாகம் 03

தன்னோட பெயருக்கு பின்னால் இருக்கும் பி.ஏ. என்கிற பட்டம் போதலை. பெயருக்கு முன்னால், விளிக்கும் எட்டாம் வள்ளல், வாழும் அன்னை தெரசா போன்ற அடைமொழிகளும் சலித்துவிட்டது.

ஜோசியக்காரன் – வசியக்காரனாக மாறிய கதை ! மோசடி மன்னர்கள் – பாகம் 02

ஆடம்பர வாழ்க்கையின் மீதான மோகம் ரவிச்சந்திரனை ஆட்கொள்கிறது. குறுகிய காலத்திலேயே, எப்படி உயர்வது என்பதை நோக்கி செல்கிறது அவரது சிந்தனை

யார் இந்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் ? மோசடி மன்னர்கள் – பாகம் 01

முதியோர் கல்வி இயக்கமாக தமிழகத்தில் அறிமுகமான, “அறிவொளி” இயக்கத்தில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, கிராமங்கள் தோறும் பாடங்களை எடுத்திருக்கிறார்.