Browsing Tag

கை.அறிவழகன்

வி.சி.க. – பா.ம.க. : என்ன முடிவெடுக்கப்போகிறது திமுக ?

தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடித்து அதே பழைய பஞ்சாங்கப் பாட்டை வந்தடைந்திருக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம். கறி விருந்து முடிஞ்ச பின்னாடி குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் எலும்புகளுக்குத் தானே நாம் சண்டை போடுகிறோம்.

வெறும் வயித்துப் பொழப்புன்னு நெனக்கிறதே இல்ல … காத்தக் குடிச்சு தவம் பண்ற சாமியாருங்க மாதிரி !

அவனுக்கு உலகமே விழுந்து நொறுங்கிட்டு இருந்தாலும், தன்னோட குழந்தையான கலையைக் காட்சிப் படுத்தனும். அவ்வளவுதான், யார்கிட்டயாவது அதப் பத்திப் பேசனும்.