உலகின் மிக மூத்த மொழியைப் பேசும் மக்கள், உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஒன்றாக இருப்பவர்கள். விஜய் போன்ற போலியான அரசியல்வாதியிடம் அவ்வளவு எளிதில் ஏமாந்து விடுவார்கள் என்று "பெருமாள் மணி"
தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடித்து அதே பழைய பஞ்சாங்கப் பாட்டை வந்தடைந்திருக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம். கறி விருந்து முடிஞ்ச பின்னாடி குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் எலும்புகளுக்குத் தானே நாம் சண்டை போடுகிறோம்.