Browsing Tag

கொலை

காதலியை கண்டித்தவருக்கு காதலன் செய்த கொடூரம் !

புத்தாநத்தம் பகுதியில் வீட்டின் வெளியில் உறங்கியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பான சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்தது- தொடர்பாக

வாகனம் நிறுத்தியதால் நேர்ந்த கொடூரம்! குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை !

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று, இன்று 19.01.2026 ஆம் தேதி இவ்வழக்கில், எதிரி 1, 2 மற்றும் 3 ஆகியோருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும்,

திமுக நிர்வாகி சுட்டு கொலை!!!

உறவினர்களுக்கும் இடையே நில தகராறு இருந்த நிலையில் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த திமுக நிர்வாகி உறவினரால் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

இரட்டை கொலை மர்மம்! திருட்டா? பழிவாங்கலா?

300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் தினமும் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

குழந்தையில்லா மனைவி கொலை ! கணவனுக்கு ஆயுள் தண்டனை!

குழந்தையில்லாத காரணத்தால் மனைவியை கொடுமைப்படுத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்

இளைஞர்கள் மரணம் – விபத்தா? கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள் போராட்டம்!

இருவரும் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் நோக்கி சென்றபோது, கீழாண்மறை நாடு அருகே டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர்.

தமிழகத்தில் தலைதூக்கும் வடக்கன்களின் அட்ராசிட்டி ! தலையிட்டு தடுத்து நிறுத்துமா, தமிழக அரசு ?

விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவரை  உடன் பணிபுரிந்த வட மாநில இளைஞர்கள் கழுத்தை நெரித்து  கொலை செய்து  கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் பாரில் துள்ளத்துடிக்க நடந்த கொலை ! ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு !

அரசு மதுபானக் கடை முன்பு நின்றபோது, முன்பகை காரணமாக இரண்டு நபர்கள் காந்திராஜை தலையில் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

3 பெண் குழந்தைகள் கொடூர கொலை ! தந்தை தற்கொலை !

கோவிந்தராஜ்க்கு வீடு கட்டிய வகையில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பாரதியும் மகளிர் சங்கங்களில் கடன் பெற்றுள்ளார்.