Browsing Tag

கொலை சம்பவம்

கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கொலையில் முடிந்த கொடூரம்!

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அருவாளால் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தவர் உயிரிழப்பு. கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய். 1500 அபராதமும்

துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !

நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார்  இறந்து கிடந்துள்ளார்.

பிரபல சேலம் ரவுடி வெட்டி கொலை! மனைவி கண்முன்னே நடந்த பயங்கரம் !

காரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் காரை வழி மறித்து நிறுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் ஜானை சரமாரியாக வெட்டினர். 

காவல்துறையின் இரக்கமும் – அரசாங்கத்தின் கருணையும் எங்கே இருக்க கூடாது !

இரக்கமின்றி பல கொலைகளை செய்த பயங்கரமான குற்றவாளி, போலீஸைத் தாக்கும்போது கருணை மனதுடன் உயிருக்கு ஆபத்து.....