Browsing Tag

கோவி.லெனின்

கிரிக்கெட் இளவரசனை மணந்த சினிமா இளவரசி ! – IPLக்கு முன்பு(ம்) கிாிக்கெட் இருந்தது-22

கிரிக்கெட் ரசிகர்களுக்கே, ஓ..பட்டோடி இவர்தானா என்று அப்போதுதான் அதிகம் தெரிய ஆரம்பித்தது. அதைவிட அவர் அதிகம் பிரபலமானதற்கு காரணம், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது, இந்தி திரைப்பட நடிகை ஷர்மிளா டாகூரை.

அந்த அதிசயம் நடந்தது  நமது சென்னை மண்ணில்தான் ! ஐ.பி.எல். தொடர் 21

இந்தியா தனது கிரிக்கெட் திறனை மெல்ல வளர்த்துக் கொண்டு வந்த நிலையில், சமஸ்தான இளவரசர்களும், வியாபாரத்தில் கொடி கட்டிப் பிறந்தவர்களின் வாரிசுகளும் இந்திய அணியின் நட்சத்திரங்களாகத் திகழ்ந்தார்கள்.

அவங்க தொட்ட பந்துல நாங்க எப்படி பவுல் எண்ண முடியும் ? IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (17)

பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது இளைஞர்கள் கொலை காண்டுடன் இருந்ததால், கிரிக்கெட் கிரவுண்டு போன்ற இடங்களில் வெள்ளைக்கார அதிகாரிகள் நடமாடுவது குறைந்தது. இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த இந்திய இளைஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இந்தியர்கள் – ஐபிஎல் தொடர் (20)

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட கூடுதல் ரன்கள் பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 275 என்ற நிலையில் டிக்ளேர் செய்தனர்.

அரிசி பருப்புக்கே வழியில்லையாம்.. அங்கவஸ்திரம் ஒண்ணுதான் குறைச்சலாம்… – IPLக்கு…

இந்தியாவில் அதிகாரம், பலம், சாதி இவற்றில் யார் யார் உயர்ந்தவர்களாக இருந்தார்களோ அவர்களில் பலர் வெள்ளைக்காரர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

பேஷ்..பேஷ்.. நன்னா இருக்கு … நாங்களும் உங்ககூட சேர்ந்துக்கலாமா? IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட்…

இந்திய கடற்கரைக்கு வந்து நங்கூரமிட்டிருந்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல். அதில் இருந்த வணிகர்களும் மாலுமிகளும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர்.

ரொம்பவும் இனிமையாக இருந்தது அந்த துணிப்பை!

பிறந்திருக்கும் புத்தாண்டான 2026ஆம் ஆண்டு என்பது திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான ஆண்டு. கடந்த 5 ஆண்டுகால சாதனைகளை எல்லா வகையிலும் மக்களிடம் கொண்டு சென்று, மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்திட வேண்டும்

வெற்றிலையால் சிவந்த உதட்டிலிருந்த தெரித்த உரிமை முழக்கம் !

இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் பட்டாளத்தை அணி திரட்டி போராட்டம், கருத்தரங்கம், மாநாடுகளை நடத்தி தமிழ்க் கனலை மூட்டியவர்.

கவிசெல்வாவின் ”இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா !

சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.

S.I.R. இறந்தவர்கள் வாழ்கிறார்கள். வாழ்பவர்கள், தங்களைத் தேடுகிறார்கள்

வாக்காளர் ஒவ்வொருவரும் தங்கள் வாக்கு, தங்கள் குடும்பத்தினர்-தெரிந்தவர்கள் வாக்குகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.