தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் வரவேற்றுப் பேசிய சம்விதா பாலகிருஷ்ணன், ஷரைலி பாலகிருஷ்ணன், “இந்தப் படம் அனைவருக்குமானது. அன்பு தான் நம்மை ஒன்றிணைக்கிறது. அதைத் தான் இந்தப் படம் பேசுகிறது.
" ஒரு நடிகன் சமூகத்திற்கு செய்யும் கடமை" --'ஜப்பான்' விழாவில் கார்த்தி உருக்கம்!
பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த…