“நான் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். நான் நீக்கப்பட்டதற்குப் பிறகுதான் அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார்.
அதிமுகவை பொறுத்தவரை இது 2வது முறை நடக்கும் பிரச்சனை மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.
"இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்" என்கிறார்கள்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைத் திமுக அரசு வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதா?
சென்னையில் சுமார் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இரண்டு நாள் பெய்த தொடர் மழையால் சென்னை மாநகராம் நீரால் சூழப்பட்டிருந்தது. மழை ஓய்ந்தபின்னர் உடனடியாக…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த ஓராண்டுகளாக உள்ளது. ஆனாலும் அவர்கள் தமிழ்நாடு அரசியலில் எந்தவித மாற்றத்தையும் தற்போது வரை பெரிய அளவில் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து சசிகலா விற்கும்…
அன்று செக்ஷன் 120B 4 வருட சிறை
சொத்துக் குவிப்பு வழக்கிற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் முன்னாள் முதல்வர்…