திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் விதமாக கடந்த 2025 ஆம் வருடம் மட்டும் 119 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆணையர் கையெழுத்து போடலை … அதனால ரெண்டு மாசமா சம்பளம் போடலை ! திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் சமீபத்தில் புதியதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளமே வழங்கப்படவில்லை என்ற தகவல்…