மக்கள் வாசிப்பதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எதையும் கையடக்க அளவில் சொல்ல வேண்டும். தேவைக்காக தேடிப் பிடித்து வாசித்தவர்களையும் ஏஐ வருகை சுருக்கிவிட்டது.
கோட் சூட் போட்ட நெறியாளர்கள் பலர் கடந்த அரசில் lobbyist ஆகிப்போனார்கள். டெல்லி போராட்டத்தில் அர்னாப் உள்பட பல ஊடகவியலாளர்கள் போட்டோக்களை Gen Z காலால் மிதிக்கிறது; காறித்துப்புகிறது. அதற்கு தகுதியானவர்கள் தான் அவர்கள்.
தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேலை நடக்கிறது என்பது போன்ற செய்தியை அப்படி ஒரு நாள் விஜயனுக்கு அனுப்பியிருக்கிறார் திருநாவுக்கரசு. அப்படியா, என்ன நடக்கிறது என்று கேட்டிருக்கிறார் விஜயன்.