தெற்கத்திச் சீமையின் கலாச்சார தலைநகரான மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும்…நடந்து கொண்டிருக்கும் ஜல்லிகட்டு, சாவக்கட்டு , ரேக்ளா ரேஸ் ஆகியவற்றை மையப்படுத்தி சினிமாக்கள் வந்துள்ளன.
“காடுகளை நீங்க பாதுகாக்கலாம், ஆனா பழங்குடியினரான நாங்க தான் வளர்க்க முடியும்” வனத்துறை அருள்தாஸிடம் சடையன் பேசும் இந்த வசனமே ஒட்டு மொத்த ‘தண்டகாரண்யத்தின்’ ஆகப்பெரிய பலம்.
‘தண்டகாரண்ய’த்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் செப்டம்பர்.14-ஆம் தேதி மதியம் நடந்தது. மூன்று மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்,