Browsing Tag

சாத்தூர்

விருதுநகரில் குடியரசு தினத்தில் பல்வேறு அலுவலகங்களில் தேசிய கொடி…

அரசு அதிகாரிகள் விளக்கம் கேட்டதற்கு பின்பு மதியம் 2 மணிக்கு மேல் அவசரக் கதியில் தேசிய கொடி அலுவலா்களால் ஏற்றப்பட்டது.

சாத்தூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் முன்னிலையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை விழிப்புணா்வு உறுதிமொழி...

சாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட…

சுதேசி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் இணைந்து 350 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சார் நான் பிரஸ் சார் … ஏறு ஏறு … போராட்டத்தை படம் பிடித்த…

இங்கு நடந்த சம்பவம் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருக்கும். என்னுடைய கைபேசியில் நானும் பதிவு செய்து வைத்துள்ளேன். அதை சரி பார்த்து என் மேல் தவறு இருந்தால், நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தும் என் மீது வழக்கு பதிவு…

சாத்தூரில் முன்பகை காரணமாக இளைஞரை  கட்டையால் அடித்துக் கொலை செய்த…

சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை கலைமணியின் உறவினர்கள்  முற்றுகையிடவே அவர்களை சமாதானம் செய்த அனுப்பி வைத்த காவல்துறையினர்  மூன்று நபர்களையும் தேடிப் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின் இரண்டாம் நாள்

சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின் இரண்டாம் நாள் சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாட்டில் இரண்டாம் நாளான சனிக்கிழமை (மே 21) பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன.…