Browsing Tag

சாத்தூர் செய்திகள்

118வது தேவர் ஜெயந்தி விழா ! காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை !

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கினார்.

நெல் தேக்கத்துக்கு இதுதான்  காரணம் ! அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு !

மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,

பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் – பேருந்தை விரட்டி பிடித்த போலீசார் !

படந்தால் சந்திப்பில் இறங்கி மதுரை பஸ்சில் ஏறியபோது கைப்பை காணாமல் போனது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அவர் சாத்தூர் பஸ் ஸ்டாண்ட் சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

சாத்தூர் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு – எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!

மேல்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், வைப்பாற்றில் தற்போது சுமார் 500 கனஅடி நீர் பாய்ந்து வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது.

பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் !

தோட்டிலோவன்பட்டி கிராமத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

தீபாவளி ஸ்வீட்ஸ் தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை !

அனைத்து இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும்.

ஒரே நாளில் 105 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 6 கோடி கடன் வழங்கிய அமைச்சர் !

”திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று, சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் நிலையை பெற்றுள்ளனர்.” என்றார்.

கம்ப்ளையிண்ட் வாங்க மறுத்த போலீஸ் ! டவரில் ஏறிய ஆசாமி !

“மனு எழுதிக் கொடுத்துதான் பணத்தை வாங்க வேண்டும் என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

வானில் ஒரே நேர்கோட்டில் பறந்த  விமானங்கள் ! வாயைப் பிளந்து நின்ற மக்கள் !

ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் ஒரே கோட்டில் தொடர்ந்து பறந்த காட்சி அங்கு இருந்த பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.