ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கதையை படம் ஆரம்பித்தவுடனேயே தெளிவாக சொல்லி... இப்போதைய சம்பவங்களுடன் கரெக்டா மேட்ச் பண்ணி அசத்தியிருக்கிறார் டைரக்டர் மாரியப்பன் சின்னா.
‘இம்மார்டல்’ ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். காட்சியமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை, கிரியேஷன் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தை நோக்கி படத்தை உருவாக்கியுள்ளோம்.
50 லட்ச ரூபாய் பார்சலுக்காக பணக்காரர் ஸ்ரீகாந்த்-பிந்துமாதவி தம்பதிகளின் ஐந்து வயது குழந்தையை கடத்த திட்டம் போட்டுக் கொடுக்கிறார் ஜிவிபி.யின் நண்பரான ரமேஷ் திலக்.