Browsing Tag

சாய் தீனா

“பிளாக் மெயில் ஹீரோக்கள் பெருகிவிட்டார்கள்”- ‘வள்ளுவன்’ விழாவில் விளாசிய…

அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை  இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள்.

‘கதையை நம்பாமல் கத்தியை நம்புகிறார்கள்” – எஸ்.ஏ.சி.ஆதங்கம்!

"இப்போ ட்ரெண்ட் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுக்கலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்லை என்றால் இப்படி புதிய பசங்களை வைத்து படம் பண்ண வேண்டும்

அங்குசம் பார்வையில் ‘படையாண்ட மாவீரா’  

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை திரையில் பதிவு செய்யும் போது, அதில் உண்மைச் சம்பவங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதற்காக கற்பனைகளைக் கலப்பதில் தப்பில்லை.

ஏன் இந்த சதி வேலை “படையாண்ட மாவீரா” விழாவில் கொந்தளிப்பு!

‘படையாண்ட மாவீரா’ படம் வன்னியர் சங்கத்திலும் பா.ம.க.விலும் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

அங்குசம் பார்வையில் ‘காத்துவாக்குல ஒரு காதல்’   

தலைப்பைப் பார்த்ததும்  ஏதோ தனித்துவமான காதல் கதையாகத் தான் இருக்கும், மனசுக்கும் இதமாக இருக்கும்னு பெரிய நம்பிக்கையுடன் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த முதல் சீனிலேயே