Browsing Tag

சிறுவர்கள் கதைகள்

சிறார் இலக்கியத்தின் சிறகுகள் !  எழுத்தாளர் துரை. அறிவழகன்

மலேசியாவில் பதினான்கு ஆண்டுகாலம் பணிபுரிந்த சமயத்தில், மூளை பக்கவாத நோய் தாக்கம் காரணமாக, நாடு திரும்பியவர் சிறார் இலக்கியப் படைப்புகளை படைக்கத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.

தன்னம்பிக்கையை சிதைக்கும்  உருவ கேலிகள் குறித்த கதைகள் !

விலங்குகள் சார்ந்த கதைகளிலும் கூட  உருவ கேலி  குறித்த சொல்லாடல்கள் பயன்படுத்தக் கூடாது. குருட்டு குரங்கு, நொண்டி கழுதை, செவிட்டு நரி போன்ற சொல்லாடல்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.