Browsing Tag

சிறை தண்டனை

150 ரூபாய் இலஞ்சத்துக்கு கிடைத்த பரிசு மன உளைச்சலும் ஜெயில் தண்டனையும் !

1998 ஜனவரி 22-ஆம் தேதி, விருதுநகர் காந்திபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து, அவரது லாரியிலிருந்து இறக்கப்பட்ட மதுபான பாட்டில்களுக்கு ரசீது வழங்குவதற்காக டாஸ்மாக் உதவியாளராக இருந்த பிரேம்குமார் ரூ.150 இலஞ்சம் பெற்றார்.

வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை!

திருச்சிராப்பள்ளி மாவட்ட இருப்புப் பாதை காவல்துறை  வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு

நீதிமன்றத்தை ஏமாற்றிய வங்கி அதிகாரிக்கு சிறை தண்டனை !

நீதிமன்றத்தில் தவறான மற்றும் முரண்பட்ட தகவல்களை வழங்கிய கோடக் மகிந்திரா வங்கி நிர்வாகத்துக்கு அபராதமும் வங்கி நிர்வாகிக்கு