Browsing Tag

சிறை தண்டனை

மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை! குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல்!

22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கைதியை தப்பவிட்ட காவலர்கள் ! எஸ்.பி. கொடுத்த அதிரடி!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், கைதியை மீண்டும் கேரளா சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, பாலமுருகன் “கழிவறை செல்ல வேண்டும்” என கூறி தப்பிச் சென்றார்.

150 ரூபாய் இலஞ்சத்துக்கு கிடைத்த பரிசு மன உளைச்சலும் ஜெயில் தண்டனையும் !

1998 ஜனவரி 22-ஆம் தேதி, விருதுநகர் காந்திபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து, அவரது லாரியிலிருந்து இறக்கப்பட்ட மதுபான பாட்டில்களுக்கு ரசீது வழங்குவதற்காக டாஸ்மாக் உதவியாளராக இருந்த பிரேம்குமார் ரூ.150 இலஞ்சம் பெற்றார்.

வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை!

திருச்சிராப்பள்ளி மாவட்ட இருப்புப் பாதை காவல்துறை  வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு

நீதிமன்றத்தை ஏமாற்றிய வங்கி அதிகாரிக்கு சிறை தண்டனை !

நீதிமன்றத்தில் தவறான மற்றும் முரண்பட்ட தகவல்களை வழங்கிய கோடக் மகிந்திரா வங்கி நிர்வாகத்துக்கு அபராதமும் வங்கி நிர்வாகிக்கு