Browsing Tag

சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் ஆ*ணவக்கொ*லை ! அரசு வழக்கறிஞரின் கட்டண பாக்கி- அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு

சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான கட்டணம் அரசு தரப்பில் தனக்கு முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், தனக்கு தரவேண்டிய கட்டண பாக்கியை அரசு வழங்கும்படியும் ப.பா. மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மக்களவையில் எதிரொலித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம் !  

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி : தமிழகத்துக்கு கிடைத்தது எப்படி ?

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழாக மாணவர் சேர்க்கை தடைபட்டு போனதற்கான பின்னணி என்ன? என்பது குறித்தும் அதில் தமது மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாகவே மாற்றம் ஏற்பட்டது என்பதாகவும் குறிப்பிடுகிறார்,…

அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் … முழுமையான செயல்வடிவம் எப்போது ? கேள்வி எழுப்பும் தமுஎகச !

”அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் தொடங்கியப் போராட்டம் அரை நூற்றாண்டைக் கடந்தும் நடந்து கொண்டிருக்கிறது.

வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி சுவாமிநாதன் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

“டைரக்டரை அலைக்கழித்த சீட்டிங்  கம்பெனி” – நடிகர் ரவிமோகன் ஆவேசம்!

தங்களது கம்பெனியின் இரண்டு படங்களில் நடிக்க 30 கோடி சம்பளம் பேசப்பட்டு, முதல் படத்திற்கான 15 கோடி சம்பளத்தில் 6 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஒப்பந்தமும் போட்டார் நடிகர் ரவிமோக

நியோமேக்ஸ் | நீதிமன்றம் வைத்த செக் ♟ வேகமெடுக்கும் வழக்கு !

நியோமேக்ஸ் மோசடி வழக்கில், கோடை விடுமுறையை பயன்படுத்தி நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களின் மதிப்பை நிர்ணயம் செய்துவிட வேண்டுமென்ற நோக்கில்,

கோர்ட் படியேறிய வெற்றிமாறன்!

சென்சார் போர்ட். படத்தை ரீஷூட் செய்தால் ஏகப்பட்ட பணச்செலவாகும். எனவே நீதிமன்றம் இதில் தலையிட்டு படம் ரிலீசாக உதவ வேண்டும்” என அந்த மனுவில்

பட்டா முறைகேடு : அடுத்தடுத்து உத்தரவுகள் ! விசாரணையிலிருந்து தப்பித்துவரும் தாசில்சார் !

நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசாரும், வருவாய்த்துறையினரும் தாசில்தார் சிவப்பிரகாசத்திற்கு ஆதரவு நிலை எடுத்து விவகாரத்தை கிடப்பில் ஏன்