சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி.
இந்தக் கதை, புகழைப் பெறும் கனவுடன் தொடங்கும் ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சருடைய வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கிறது என்பதைக் கூறுகிறது.
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ்
வரும் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் வெங்கட சுப்பாராவ் அரங்கத்தில் நவம்பர் 09-ஆம் தேதி இரவு கோலாகலமாக நடந்தது.