சமூகம் பூதலூரில் தேசியக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி ! Angusam News May 27, 2025 0 மிகப்பெரிய தேசியக்கொடி ஏந்தி இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.
சமூகம் அங்குசம் செய்தி எதிரொலி : பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள் சிறையிலடைப்பு ! Angusam News May 19, 2025 0 தனியார் பேருந்தை வழிமறித்து அப்பேருந்தின் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடிக்கப் பாய்ந்த போதை ஆசாமிகளை தட்டிக்கேட்ட, பெண் போலீசாரையும்
சமூகம் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு ! பெண் போலீசுக்கு மிரட்டல் ! Angusam News May 17, 2025 0 தஞ்சாவூர் சூரக்கோட்டையில் தனியார் பேருந்தை மறித்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் தகராறு
கல்வி 10-ம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசு பேருந்து நடத்துனரின் மகள்! Angusam News May 17, 2025 0 கும்பகோணம் மண்டலத்தில் பணபுரியும் நடத்துனர் திரு.வெங்கடேசன் அவர்களின் மகள் செல்வி. V. சோபியா 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள்
சமூகம் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ! Angusam News May 14, 2025 0 தஞ்சாவூர் மாவட்ட துணை ஆட்சியா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினா் நல அலுவலர் ஸ்ரீதா் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார்.
சமூகம் மனு போட்டு வருஷம் ஒன்னாச்சு … எப்போ சார் வருவீங்க ? சர்வேயர் பற்றாக்குறை ! அவதியில் மக்கள் ! Angusam News May 12, 2025 0 தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குறிப்பாக வருவாய்த்துறை அமைச்சர் தலையிட்டு, சர்வேயர் பற்றாக்குறை சிக்கலுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண
போலிஸ் டைரி 198.712 கிலோ கிராம் கஞ்சாவை நவீன இயந்திரங்கள் மூலம் அழித்த காவல்துறை ! Angusam News Apr 25, 2025 0 திருச்சிராப்பள்ளி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட 198.712 கிலோ கிராம் கஞ்சாவை அழித்தல்
சமூகம் நீர்வழித்தடங்கள் ஆக்கிரப்பு ! அதிரடியாக களமிறங்கி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் ! Angusam News Apr 16, 2025 0 விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பாசனக்கால்வாயை ஆக்கிரமித்திருந்த கம்பெனிகளுக்கு எதிராக, அதிரடியாக களத்தில் இறங்கி ஆக்கிரமிப்பை
சமூகம் என்று தீரும் சோகம்?! Angusam News Apr 2, 2025 0 திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக, கரும்பு விவசாயிகள் 200 நாட்களை கடந்து தொடர் போராட்டங்களை...
சமூக கோரிக்கைகள் மறியல் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி ! Angusam News Mar 31, 2025 0 நாச்சியார்பட்டி கிராமத்தில் காவிரி குடிநீர் கிடைக்க இரண்டு கேட் வால்வு அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும் என