Browsing Tag

தமிழ்நாடு அரசு

சங்பரிவார் அமைப்பை கண்டிக்கும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம்!

திராவிட அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீது  தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

திருச்சி அரசு மாதிரி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம்!

திருச்சி தூவக்குடி அரசு மாதிாிபள்ளி 12ம் வகுப்பு பயின்ற பிரித்திகா என்ற மாணவி மர்மான முறையில் மரணம். இது தொடா்பாக மக்கள் அதிகாரம் தொிவித்துள்ள

மலேசியாவில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!

மலேசியாவில் பணிபுரிய (Oil & Gas field) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் B.E & BTECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவமுள்ள...

அரசுக்கல்லூரிகளில் சீட் கிடைக்காமல் திண்டாடும் ஏழை மாணவர்கள்! தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும்…

மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை இன்னும் உயர்த்தாமலேயே உயர்கல்வித்துறை இருந்து வருகிறது என்று அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க அனுமதிக்ககோரி ஆர்ப்பாட்டம்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கக்கூடிய போலீசாரை

தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்கு  அபராதம் –  மே 15 வரை கெடு ! கலெக்டர்கள் கடும்…

அரசின் மேற்படி விதியை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை உயர் நீதிமன்றக்கிளையில்

திருச்சி – தண்ணீர் அமைப்பு சார்பில் மாவட்டம் தோறும் பல்லுயிர் சூழலியல் மண்டலங்களை…

அரிய வகை பறவைகள் விலங்குகள் அரிய வகை பாலூட்டிகள் உயிரிகள், பூச்சிகள் இருக்கக்கூடிய பகுதியை கண்டறிந்து ஆய்வு..

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியில் இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம் !

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியில் இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம் ! திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி செப்பர்டு விரிவாக்க துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை, தமிழ்நாடு அரசு,…

டெண்டர் ஒதுக்கீடு-மூத்தவர் ஆதரவாளர்கள் vs இளையவர் ஆதரவாளர்கள் !

திருச்சி மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களுமே திமுகவின் முக்கிய அடையாளங்களாக உள்ளனர். இதனால் முதல்வர் திருச்சியின் உள் விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்தாலும், பெருமளவில் தலையிடுவதில்லை. இந்த நிலையில் தற்போது திருச்சி…