Browsing Tag

தமிழ்நாடு அரசு

உங்கள் இல்லங்களை தேடி … மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி !

”உங்கள் இல்லங்களை தேடி... சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2025” என்ற முழக்கத்தின் கீழ், முன்களப்பணியாளர்களை வீட்டிற்கே அனுப்பி வைத்து தரவுகளை சேகரித்து வருகிறார்கள்.

எங்களைப் பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா ?

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் (வாழ்வாதாரத்திற்கு போதாது), அரசு விடுமுறைகள் இல்லை (ஞாயிறு மட்டும் ஓய்வு; சில நேரங்களில் அதுவும் கிடையாது), கூடுதல் வேலைகள் annual day, sports day, exam duty.

அத்தனை உளவியலும் நாடகத்தோடு நளினப்பட்டு கிடந்தது …

பள்ளிகளைப் போல் இல்லாமல் கல்லூரிகளில் நடத்தப்படும் கலைத் திருவிழாக்களில் மாணவர்களின் கலைத்திறன்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவை கல்லூரிக்கு வெளியில் இருந்து வரவழைத்து நடத்துவது சிறப்பு.  நம்பகத்தன்மையை கூட்டும்.

அரசு மருத்துவரை பலி வாங்கிய அதிகாரிகளின் அலட்சியம் !

சிறு சிறு விபத்துகளாக நிகழ்ந்து கண்டுகொள்ளப்படாமல் இருந்த சிக்கல் இன்றைய விபத்தில் ஒரு மகத்தான/ மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைகள் நல அரசு மருத்துவரை பலி வாங்கியிருக்கிறது.

சங்பரிவார் அமைப்பை கண்டிக்கும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம்!

திராவிட அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீது  தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

திருச்சி அரசு மாதிரி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம்!

திருச்சி தூவக்குடி அரசு மாதிாிபள்ளி 12ம் வகுப்பு பயின்ற பிரித்திகா என்ற மாணவி மர்மான முறையில் மரணம். இது தொடா்பாக மக்கள் அதிகாரம் தொிவித்துள்ள

மலேசியாவில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!

மலேசியாவில் பணிபுரிய (Oil & Gas field) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் B.E & BTECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவமுள்ள...

அரசுக்கல்லூரிகளில் சீட் கிடைக்காமல் திண்டாடும் ஏழை மாணவர்கள்! தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும்…

மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை இன்னும் உயர்த்தாமலேயே உயர்கல்வித்துறை இருந்து வருகிறது என்று அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க அனுமதிக்ககோரி ஆர்ப்பாட்டம்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கக்கூடிய போலீசாரை

தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்கு  அபராதம் –  மே 15 வரை கெடு ! கலெக்டர்கள் கடும்…

அரசின் மேற்படி விதியை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை உயர் நீதிமன்றக்கிளையில்