Browsing Tag

தலைவாசல் விஜய்

அங்குசம் பார்வையில் ‘அந்த 7 நாட்கள்’ 

ரொம்ப ரொம்ப வித்தியாசமான கண்டெண்ட் சினிமா வரிசையில் இப்படம் நம்மளை ரொம்பவே ரசிக்க வைக்கிறது. இடைவேளைக்கு முன்பு இருபது நிமிடங்கள் அஜிதேஜ்-ஸ்ரீஸ்வேதா லவ் எபிசோட் கொஞ்சமே கொஞ்சம் போரடித்தாலும்

அங்குசம் பார்வையில் ‘படையாண்ட மாவீரா’  

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை திரையில் பதிவு செய்யும் போது, அதில் உண்மைச் சம்பவங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதற்காக கற்பனைகளைக் கலப்பதில் தப்பில்லை.

ஏன் இந்த சதி வேலை “படையாண்ட மாவீரா” விழாவில் கொந்தளிப்பு!

‘படையாண்ட மாவீரா’ படம் வன்னியர் சங்கத்திலும் பா.ம.க.விலும் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

அங்குசம் பார்வையில் ‘ரெட் ஃப்ளவர்’ 

”முதல் உலகப் போரின் அழிவுகள், இரண்டாம் உலகப் போரின் அழிவுகள், ஹிட்லரின் வெறி இதெல்லாம் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? இப்படிப்பட்ட நிலையில் மூன்றாம் உலகப் போர் முடிந்து

‘அங்குசம் பார்வையில் ‘ஜென்ம நட்சத்திரம்’  

இந்த பூமியில் சாத்தானின் குழந்தை பிறந்தால் என்ன நடக்கும்? என்ற பத்தாம் பசலித்தனமான கதைகள்,  உலக சினிமாவில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேல் வந்துவிட்டன.

அங்குசம் பார்வையில் ‘3 பி.எச்.கே.’ 

சேமிப்புல வீடு வாங்குறது தான் நடுத்தர வர்க்கத்தின் பழக்கம்” என இயக்குனர் ஸ்ரீகணேஷின் வசனங்கள், நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முழுவதும்

இது நடுத்தர வர்க்கத்தின் கதை – ’3 பி.எச்.கே.’ பத்தி சொன்ன பிரபலங்கள்!

“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ்.

’படையாண்ட மாவீரா’ டிரெய்லர் ரிலீஸ்! – இயக்குனர் வ.கெளதமன் ஆவேசப் பேச்சு! நமக்கு வந்த  …

‘வி.கே.புரொடக்‌ஷன்ஸ்’ பேனரில் நிர்மல் சரவணராஜ், கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகி, விரைவில் ரிலீசாகவுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. இயக்குனர் வ.கெளதமன் தலைப்பின்

‘ஃபோர்த் ஃபுளோர்’  ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

தமிழ்ப் புத்தாண்டு நாளில்  நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் ஆகியோர் தங்களின்   சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் ரிலீஸ்

அங்குசம்பார்வையில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ராணுவ அதிகாரி ஒருவன் ஏழைச்சிறுவனை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்ற..