Browsing Tag

தவெக அரசு

யார் அந்த மலைத்திருடர்கள் ?

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி மோசடி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. திமுக அதிமுக ஆகிய இரு ஆட்சிகளின் ஆசியோடும் கிரானைட் தொழிலில்

கரூர் பலி – 41 பெரம்பலூர் பலி – 7 அரசின் அநீதி !

விபத்துகள் என்றாலே, எதிர்பாராமல் நடைபெறுவதுதான். என்னதான் எதிர்பாராமல் நடைபெற்றுவிட்டது என்று சொன்னாலும் அதில் ஏதேனும் ஒரு அலட்சியம், கவனக்குறைவு என்றொரு விசயம் கட்டாயம் இருக்கும்.

சார் ஒரு செய்தி சொல்லட்டுமா?

சினிமாக்காரத் தலைவனிடம் காசுக்காக சோரம் போன நாஞ்சில் சம்பத் போன்ற பல கட்சி மாறிகளை வைத்து கண்டபடி பேசினால், எதிர்வினையாக என்ன நடக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்களின் நோக்கம் அதுதான்.

உதயநிதி கைதும் – பிடிபடாத விவரங்களும் !

உதயநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு. ஜாமீனில் வெளிவரும் வழக்கு என்றால் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கிவிட முடியும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்றால் எந்த நீதிமன்றத்தில் நீதிமன்றக்