Browsing Tag

தவெக கட்சி

குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ… வரவேற்ற தவெகவினர் … குஷியான எடப்பாடி !

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்-03 அன்று தருமபுரி மாவட்டத்தில் ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

கரூர் கொடுந்துயர் ! விஜயை விளாசி தள்ளிய நீதிபதிகள் ! நடந்தது என்ன ?

இந்த வழக்குகளின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், தவெக கட்சி குறித்தும் அதன் தலைவரும் நடிகருமான விஜய் குறித்தும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கச் செய்திருக்கிறது.

தவெக-வுக்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் !

திமுகவின் திட்டமிட்ட சதி வேலை இது என்பதாக தொடங்கி இன்னும் பலவாறும் ஆதாரங்கள் அற்ற விஷமப் பிரச்சாரங்களாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

திட்டமிட்ட சதிதான் ! யார் திட்டமிட்டது ?

தற்பொழுது.... தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக.. காலூன்ற முடியாது. ஆனால், எத்தனை உயிர்களை பலி கொடுத்தேனும் அது அதிகாரத்திற்கு வர துடிக்கும்.

உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா?? போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்??

ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.

எது திமுக சதி ? – இது திமுக சதியா ?

ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் - முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா?

அன்று ஆன்மீகம் கூட்டம்… இன்று அரசியல் கூட்டம்…

"இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்" என்கிறார்கள்.

இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை!

இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை. இதை செய்தது வேறு யாருமல்ல.  TVK தலைவரும்,  கட்டுப்பாடற்ற தொண்டர்களும்தான்.

தேர்தல் கமிஷனை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டும் பாஜக ! ஆவேசப்பட்ட கனிமொழி எம்.பி. !

பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: “ ஓரணியில் திரண்டு இருக்கக்கூடிய இந்த கூட்டத்தை பார்த்தபோது, ஒரு பொதுக் கூட்டம் போல் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஒரு மாநாடு போல திமுக மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார்.