Browsing Tag

தவெக கட்சி

பேக்கேஜ் செய்யப்பட்ட பொய்யை நம்பும் இளந்தலைமுறை !

தமிழ்நாட்டு அரசியல் இன்று "மீம் கிரியேட்டர்களால்" தீர்மானிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் அல்காரிதம்கள் அதிக உணர்ச்சிகரமான, கேலியான பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன.

வசனங்கள் பேசி நடித்தது போதும் விஜய் !

கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தமிழகத்தையே துயர் கொள்ளச் செய்தது. நீங்களோ அரசின் மீது பழி போட்டீர்கள்.  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆமாம் சாமி போட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா !

தமிழக வெற்றிக் கழகம் நகரங்களில் மட்டும்தான் இருக்கிறது, கிராமப்புறங்களில் இல்லை என்று சொல்பவர்களிடம் இத்தகைய சோதனைகளைச் செய்து பாருங்கள். விசில் சின்னம் சென்றடையாத ஊரே தமிழகத்தில் இல்லை.

தேர்தல் களம் 2026 : வேதாரண்யம் தொகுதி  ! ஒரு அலசல்  !

வேட்பாளர் யார் என்பதைக் காட்டிலும் கோஷ்டி பூசலை கடந்து ஜெயிப்பது எப்படி என்பதுதான் திமுகவின் பெரும் சவால் என்கிறார்கள் லோக்கல் பாலிடிக்ஸ் அறிந்தவர்கள்.

அன்பும் கருணையும்தானே எல்லாத்துக்கும் அடிப்படை ! – தவெக தலைவர் விஜய்

இந்த விழாவில் நான் உறுதி ஒன்றைக் கொடுக்கிறேன்;நாமும், தவெகவும் சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100% உறுதியாக இருப்போம். அதில் எந்த விதமான காம்பிரமைஸும் இருக்காது.

விஜய் அரசியல் கோடாரி … உவைசி, மாயாவதி போல பிஸ்கட் வளர்ப்பு !

சினிமாவில் விஜய் மூத்தவர். அரசியலில் உதயநிதி மூத்தவர். வயதில் விஜய் மூத்தவர். இருவரின் அரசியலை பார்க்கும் போது உதயநிதிக்கு ஒரு கட்டுகோப்பான இயக்கம் கிடைத்திருக்கிறது.

திமுக ஒரு தீய சக்தி… தவெக ஒரு தூய சக்தி… – விஜய் ஆவேசம்!

அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் இங்கு குறை கூற முடியாது. அண்ணா எங்களுடையவர், எம்.ஜி.ஆர் எங்களுடையவர், நீங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடா

அழுத காட்சி குறித்த வைரல் பதிவு : அன்பில் மகேஷ் சொன்ன நச் !

"உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இதுபேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்,

ஷாக்கை குறை.. நம்பிக்கை கொள்..

திராவிடர் கழகத்தினர் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டு, அரசியல் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தி கைதாயினர். பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள் உள்ளிட்ட  ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரும் சிறைப்பட்டார்.

கரூர் மரணங்களுக்கு முன் – பின் விஜய் செல்வாக்கு?

சினிமாவில் ஹீரோ நாப்பது பேரை அடிக்கலாம் நிஜத்தில் இரண்டு பேரைக்கூட அடிக்கமுடியாது. தேர்தல் களத்தை சினிமா போல் நினைக்கிறார்கள் விஜய்யும், அவரது ரசிகர்களும்.