கலைஞர்- ஸ்டாலின் எனும் கடலடி மலைத் தொடர்!
கலைஞருக்குப் பிறகு தி.முக. என்னவாகும்? - இது கலைஞர் வாழ்ந்த போது எழுந்த கேள்வி. கலைஞரைப் போல ஸ்டாலினால் செயல்பட முடியுமா? - இது கலைஞர் இறந்த பிறகு எழுந்த கேள்வி. “நான் கலைஞரல்ல. கலைஞரைப் போல…
“முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்...” முதல்வராக பதவியேற்றபோது, கம்பீரமாக ஒலித்த அந்த குரல். திருமதி துர்கா ஸ்டாலினின் விழிகளில் “ஆனந்தக் கண்ணீரை” வரவழைத்த அந்தக் குரல். ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது…