Browsing Tag

திராவிட மாடல் ஆட்சி

ஒரே நாளில் 105 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 6 கோடி கடன் வழங்கிய அமைச்சர் !

”திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று, சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் நிலையை பெற்றுள்ளனர்.” என்றார்.

3347 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த திராவிட மாடல் ! அமைச்சர் சேகர் பாபு

முருகக்கடவுள் உறையும் கோவில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

“பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது” –…

திராவிட மாடல் என்று கேட்டலே அவர்களை கலங்க வைக்கும் ஒரு மாடலாக உள்ளது. ஏனென்றால் நமக்கு பகைவர்கள் நமக்கெதிராக....