Browsing Tag

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

பெண் ஊழியரை சீண்டிய காவலர் ! பணியிடை நீக்கம் செய்த அதிகாரி!

திருச்சி மாநகர பொன்மலை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்ததால், அவரை கணம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் -5 முன் ஆஜர் படுத்தி...

கோவிலில் வைத்து கொடூர கொலை! கணவருக்கு ஆயுள் தண்டனை !

முன்விரோதம் காரணமாக, புல்லட் ராஜா (எ) நளராஜா திட்டமிட்டு, மேற்படி சின்ராசை 29.10.2022 அன்று 20.15 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் முடிமண்டபம் அருகே வரவழைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் கைது!

திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது

கொலை மற்றும் வழிப்பறி குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

இருவேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்கள்

காவல்துறையினருக்கு பேரிடர் கால மீட்பு மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு !

சாலை விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் மற்றும் அச்சூழலை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது

திருட்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

திருட்டு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை !

முன் விரோதத்தால் ஏற்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு

திருச்சி – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளிகள் !

இருவேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது