Browsing Tag

திருச்சி கலையரங்கம்

கவிசெல்வாவின் ”இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா !

சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.

கொண்டாட்டத்திற்கான விழா அல்ல ! காத்திரமான சமூக உரையாடலின் தொடக்கம் !

ஒரு காலத்தில் சாராயமும் புகையிலையும்தான் போதை என்றிருந்த நிலையில், இன்று பல்வேறு வடிவங்களில் போதை எப்படியெல்லாம் சமூகத்தை பாழ்படுத்துகிறது;

அங்குசம் சினிமா கார்னர் 2025 : குறும்பட போட்டி விருது வழங்கும் விழா ! நீங்களும் பங்கேற்று விழாவை…

சமூகத்தின் சாபக்கேடாகவும், துடிப்பான இளைஞர்களின் செயல்திறனையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் மழுங்கடிக்கும், அவர்களது எதிர்காலத்தையே சிதைக்கும் போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கமாக,