Browsing Tag

திருச்சி காவல்துறை

சிகிச்சை பெற்று வந்த போதை ஆசாமி மரணம் ! நிறுவன இயக்குனர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் 48/26 த.பெ.சீனிவாசன் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்

குளிக்க சென்றவா் மீது கொலை முயற்சி ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!

திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம் என்பவர் மேற்படி ஜோசப்ராஜ் என்பவரிடம் ஒரு பீர் பாட்டில் துண்டைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.800 பணம் மற்றும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளார்.

காவலர் உதவி மையம் திறப்பு விழா!

திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் விதமாக கடந்த 2025 ஆம் வருடம் மட்டும் 119 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாகன சோதனையில் சிக்கய 220 கிலோ கஞ்சா ! சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்கு பாராட்டு !

நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைகாரன்யிருப்பு தபால் நிலையம் அருகில் மேற்கொள்ளப்பட்ட வாகனத்தணிக்கையில் சுமார் 220 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல்.

R15 பைக்கில் சீறிப்பாய்ந்த இளசுகள் … விரட்டிப்பிடித்த போலீஸ் … வகுப்பு எடுத்த எஸ்.பி.!

இரண்டு பைக்குகளில் பயணித்த மூன்று இளசுகளை பிடித்து விசாரித்ததில், கல்லூரி மாணவர்கள் என்ற விவரம் தெரியவரவே, மாணவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில்

அங்குசம் செய்தி எதிரொலி ! டிஜிபி பிறப்பித்த அதிரடி உத்தரவு !

சமீபத்தில் திருச்சி மாநகரில் நள்ளிரவில்  ஒரு குறிப்பான குற்றச்சம்பவம் தொடர்பாக, பிரத்யேகமான தகவல் ஒன்றை தெரிவிக்கும் பொருட்டு குறிப்பிட்ட காவல் எல்லைக்குட்பட்ட

திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது – காவல்துறை அதிரடி நடவடிக்கை !

திருச்சி இரட்டைமலை ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து  கொண்டிருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல்..