Browsing Tag

திருச்சி செய்திகள்

பெருகி வரும் தரைக்கடைகள் ! வேதனையில் வியாபாரிகள் சங்கம் ! நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி !

போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டிற்கு இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.

கூகுள் பே செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலாமா ?

கூலி வேலைக்கு செல்பவர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் ஆண்ட்ராய்டு போன் இருக்குமா? அப்படியே இருந்தாலும் கூகுள் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை கொண்டிருக்கிறார்களா?

“ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” புத்தக வெளியீட்டு விழா

முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய "ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்" என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் (Sociopolitical Movements of a Century in Tamil Nadu - மொழியாக்கம்: முனைவர் R. குர்ஷித் பேகம்) வெளியீட்டு விழா…

தமிழக மக்கள் நல கட்சியின் கருத்தியல் கலந்தாய்வுக் கூட்டம்!

வரும் சட்டமனறத் தேர்தலில் இரண்டு தனித்தொகுதிகள் உட்பட பதினோறு(11) தொகுதிகளில் நமது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சா்கள் தொடங்கி வைத்த நலன் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம் !

திருச்சியை பொருத்தவரை தொடர்ந்து ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் 110 கோடி செலவிலான மருத்துவ கட்டிடங்களும்

ரெண்டு வருஷமா ஒன்னுமே நடக்கல … போராட்ட அறிவிப்பால் பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் !

ஒரு மாத காலத்திற்குள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வறையின் சாவியை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர்களிடத்தில் ஒப்படைக்கிறோம் என்று உறுதி அளித்து, எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

முத்தரையர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு தேவை இல்லையா? – கள்ளிக்குடி ராஜேந்திரன்

மாநில விவசாய அணி செயலாளராக பதவி வகித்த போது, விவசாய அணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி அன்று மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினை பெற்றேன்.

“உலகாளும் வள்ளுவமே” பாடல் வெளியீடு !

முத்தமிழ் அறிஞர் கலைஞர்  கன்னியாக்குமரியில் திறந்து வைத்த 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு இவ்வாண்டு வெள்ளி விழா ஆண்டு . இதனை கொண்டாடும் விதமாக,

காதலியை கண்டித்தவருக்கு காதலன் செய்த கொடூரம் !

புத்தாநத்தம் பகுதியில் வீட்டின் வெளியில் உறங்கியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பான சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்தது- தொடர்பாக