Browsing Tag

திருச்சி செய்திகள்

மூளைச்சாவு  – ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் !

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 14 வயது சிறுவனின் உடலுக்கு டீன் குமரவேல், மருத்துவ துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடரும் மணல் கொள்ளை ! அதிரடி காட்டும் ஐ.ஜி!

9 மாவட்டங்களில் மத்திய மண்டல காவல்துறைக்கு காவல்துறையினர், வருவாய்துறையினர், கனிமவளத்துறையினர் இரவு பகல் எல்லா நேரங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு, மணல் கடத்தல் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும்,

அனுமதி இல்லாத விளம்பர பதாகைகள் ! அலட்சியத்தில் அதிகாரிகள்!

சாலையோர மரங்களிலும் ஆணி அடித்து மரங்களைச் சேதப்படுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி வார்டு கவுன்சிலருக்கு நன்றி !!!

இனி குப்பைகளை தினசரி காலை 11.00 மணிக்கு வண்டியுடன் வந்து பெற்றுக் கொள்வதாகவும், வளாகத்திற்கு முன் கொட்ட விடாமல் தடுப்பதற்கு பகுதி முழுவதும் விழிப்புணர்வும், மீறி கொட்டுபவர்கள். மீது  நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

குழந்தைகள் கல்வியில் ஈடுபாடு மற்றும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் வணிகவியல் துறையின் சார்பாக கரும்பலகை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஆசிய டிரக் சைக்கிள் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற திருச்சி மாணவர்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) வெளிநாட்டு பயிற்சியும், அதற்கு தேவைப்படும் ரோடு சைக்கிளும் தமிழக அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்

சிகிச்சை பெற்று வந்த போதை ஆசாமி மரணம் ! நிறுவன இயக்குனர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் 48/26 த.பெ.சீனிவாசன் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்

குளிக்க சென்றவா் மீது கொலை முயற்சி ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!

திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம் என்பவர் மேற்படி ஜோசப்ராஜ் என்பவரிடம் ஒரு பீர் பாட்டில் துண்டைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.800 பணம் மற்றும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளார்.

மூதாட்டியை மிரட்டி பணம், நகை பறிப்பு! வாலிபா் கைது!

தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கைகளால் தாக்கி அவர் அணிந்திருந்த 4 கிராம் மதிப்புள்ள தங்கக் கம்மல் மற்றும் ரூ.3000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

சட்டவிரோத மணல் கடத்தல் : நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தவருக்கு ஷாக் கொடுத்த நீதிபதி !

திருச்சி, சுண்ணாம்புக்காரன் பட்டியை சேர்ந்த குமார் என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில், அரசின் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ராம்ஜிநகர் போலீசார் மணலும் லாரியுமாக மடக்கிப்பிடித்து கடந்த ஜனவரி 10 அன்று வழக்குப்பதிவு செய்திருந்தனர்.