Browsing Tag

திருச்சி செய்திகள்

இருபது வருட போராட்டம் ! முடிவுக்கு கொண்டுவந்த எம்.பி. அருண் !

2.4 கி.மீ தொலைவு கொண்ட வனத்துறை வசமிருந்த தார்ச்சாலையை 3.57 மீட்டரிலிருந்து 5.75 மீட்டராக அகலப்படுத்திக்கொள்ளவும் அனுமதியை பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் !

அமராவதி கூட்டுறவு துறை சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தில் ரேஷன் கடை வாடகை உயர்வை பணியாளர்களை கட்ட சொல்லி வலியுறுத்தலை எதிர்த்து குரல் கொடுத்த ஊழியர் பாத்திமாவுக்கு கொலை மிரட்டல்

வாசகர்களை அன்போடு அழைக்கிறது, அங்குசம் வெளியீடு !

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியான அங்குசம் செய்தியின் அனைத்து இதழ்களும் அரங்கில் கிடைக்கிறது. திருச்சி சாரதாஸ் ஸ்தாபகர் மணவாளன் குறித்த சிறப்பு பதிவு; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழி பெறப்பட்ட தகவல்களிலிருந்து

இன்னும் மூன்று நாட்கள்தான் … இது நம்ம ஊர் திருவிழா !

தினமும் காலை 10 மணி முதலை இரவு 9 மணி வரையில் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பகத்தார்கள் இப்புத்தகக்காட்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

குளிர்பானத்தில் மிதந்த அருணை பூச்சி ! ஆர்ப்பாட்டத்தில் மாணவா்கள் !

கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்கள் கேண்டீனில் பவன்டோ குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதன் உள்ளே அசுத்தமான பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்சி புத்தகக் கண்காட்சி : தவிச்ச வாய்க்கு தண்ணீர் வைக்க நாலு நாளா ? திருத்தப்படுமா மாவட்ட…

”அட நீங்க வேற. புத்தகக்கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள்தான் குப்பை கூடையை கொண்டு வந்து வைத்தார்கள். நாவறண்டு போனவங்களுக்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. கேட்டால், வியாபாரம் பண்ணதானே வந்திருக்கீங்க.

அப்பாவிகளின் உயிர்தான் அநியாயமா போகுது … சர்வீஸ் சாலைக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் !

முதல்நாள் திருவெறும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியவர்கள், போலீசின் நெருக்கடி காரணமாக தற்போது திருச்சி மிளகுபாறையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

கலெக்டர வர சொல்லுங்க … வட்டாட்சியரை முற்றுகையிட்ட வக்கீல்கள் !

குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களும் ஒரே கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்

லால்குடி புதிய நீதிமன்றம் எப்போ…?

வழக்கறிஞர்களும் காவல்துறையும் வழக்குகளுக்காக நீதிமன்றம் வரும் மக்களும் இடிபாடுகளுக்கு சிக்குவதும் - கால்கடுக்க நிற்பதுமே இங்கு தினந்தோறும் தொடர்கிறது ....

அகில இந்திய அளவில் வெற்றியை வசமாக்கிய திருச்சி டாக்டர் !

குடலியல் சார்ந்த துறையில், மருத்துவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி, அறிவியல் கருத்தரங்குகள், ஆராய்ச்சி ஊக்குவிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பரப்புதல் ஆகியவற்றின் மூலம் அறுவை சிகிச்சை